எங்கும் எதிலும் செயற்கை நுண்ணறிவு என்றாகிவிட்ட நிலையில், செந்தமிழ் உலகிலும் அதன் பயனை நீட்டிக்கும் விதமாக ‘செந்தமிழ் உலகில் செயற்கை நுண்ணறிவு’ நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
பல்வேறு அறம் சார்ந்த கருத்துகளை வலியுறுத்தும் தமிழ் மறையான திருக்குறளை சிறுவர்களுக்கும் புரியும் வண்ணம் கோலாட்டக் கலையோடு இணைத்து சொல்லிக் கொடுத்த ‘குறளோடு கோலாட்டம்’ நிகழ்ச்சி நடைபெற்றது.
இயல், இசை, நாடகம் எனும் முத்தமிழ் பறைசாற்றும் ஆயக்கலைகள் பல. அவற்றில் வில்லுப்பாட்டு, பொம்மலாட்டம், கோலாட்டம் போன்ற பாரம்பரிய கலைகளைச் சிறுவர்களுக்கு சென்ற சனிக்கிழமை (ஏப்ரல் 6) அன்று ‘கேம்ப் வெற்றி’ எனும் சிறுவர் முகாம் அறிமுகப்படுத்தியது.