‘தாறுமாறு ரன்னர்ஸ்’ ஓட்டக் குழு, டிசம்பர் 28ஆம் தேதி சனிக்கிழமை காலை மரினா பே கிழக்கில் நடத்திய ஆண்டிறுதி 5 கிலோ மீட்டர் நடையில் சிறுவர்களும் பங்குபெற்றனர். இந்த சிறுவர்களில் சிலருக்கு ஓட்டம் என்பது புதிதல்ல. அவர்கள் இவ்வாண்டு தாய்லாந்தின் புக்கெட் தீவில் நடைபெற்ற நெடுந்தொலைவு ஓட்டத்திலும் கலந்துகொண்டிருந்தனர். இந்த ‘தாறுமாறு ரன்னர்ஸ்’ ஓட்டக் குழுவில் கலந்துகொள்ள விரும்பும் சிறுவர்கள் @thaarumaaru.runners இன்ஸ்டகிராம் தளம்வழி தொடர்புகொள்ளலாம்.
ஐந்து கிலோ மீட்டர் நடையை முடித்த சிறுவர்கள்
1 mins read
Boys who have completed five kilometers of walking
Boys participated in the Year-End 5 km walk in Marina Bay East on December 28th. Some of the boys had previously attended the long run in Fukut. Those interested in joining the "tarukkaru.runners" Instagram platform can contact them.
Generated by AIகுறிப்புச் சொற்கள்