திருக்குறள் பற்றிய சில அரிய தகவல்கள்

திருக்குறள் பற்றிய சில அரிய தகவல்கள்

1 mins read
சிறுவர்களே! உலகப் புகழ் பெற்ற திருக்குறள் பற்றி உங்களுக்குத் தெரியாத பல ஆச்சரியமான உண்மைகளை இங்கே எளிமையாகப் படித்துத் தெரிந்துகொள்ளலாம் வாருங்கள்!
06aaef39-764a-4514-a284-c43f79820ce4
திருக்குறளைப் படித்துக் காட்டும் ஆசிரியருடன் மாணவர்கள். - படம்: செயற்கை நுண்ணறிவு

திருக்குறள் முதன்முதலில் அச்சிடப்பட்ட ஆண்டு: 1812

திருக்குறளின் முதல் பெயர்: முப்பால்

திருக்குறளில் உள்ள மொத்த அதிகாரங்கள்: 133

திருக்குறளில் உள்ள மொத்த குறட்பாக்கள்: 1330

எழுத்து மற்றும் சொல் விவரங்கள்:

திருக்குறள் ‘அ’ கரத்தில் தொடங்கி, ‘ன’ கரத்தில் முடிகிறது.

திருக்குறளில் உள்ள மொத்தச் சொற்கள்: 14,000

திருக்குறளில் உள்ள மொத்த எழுத்துகள்: 42,194

தமிழ் எழுத்துகள் 247ல், திருக்குறளில் இடம்பெறாத எழுத்துகளின் எண்ணிக்கை: 37

திருக்குறளில் பயன்படுத்தப்படாத ஒரே உயிரெழுத்து: ஒள

திருக்குறளில் அதிகம் பயன்படுத்தப்பட்ட ஒரே எழுத்து: னி (1,705 முறை)

திருக்குறளில் ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்பட்ட எழுத்துகள்: ளீ, ங

திருக்குறளில் இடம்பெறாத இரு சொற்கள்: தமிழ், கடவுள்

சிறப்புத் தகவல்கள்:

திருக்குறளில் இருமுறை வரும் ஒரே அதிகாரத் தலைப்பு: குறிப்பறிதல்

திருக்குறளில் இடம்பெறாத ஒரே எண்: ஒன்பது

‘கோடி’ என்ற சொல் இடம்பெற்றுள்ள இடங்கள்: 7

‘எழுபது கோடி’ என்ற சொல் இடம்பெற்றுள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை: 1

‘ஏழு’ என்ற சொல் இடம்பெற்றுள்ள குறட்பாக்களின் எண்ணிக்கை: 8

குறிப்புச் சொற்கள்