திருக்குறள்

நூல் வெளியீட்டு நிகழ்ச்சியில் கவிஞர் பிரம்மகுமார் (நடுவில்), அவரது குடும்பத்தினர், பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள்.

கவிஞர் பிரம்மகுமாரின் ‘குறளும் குரலும்’, ‘சிறகை விரித்த சிற்றுளி’ என்ற இரு நூல்கள் ஆகஸ்ட் 29ஆம்

05 Sep 2026 - 5:00 AM

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு இந்தியாவில் இயற்றப்பட்ட திருக்குறள் ஆன்மிகம், தத்துவம், வாழ்க்கைக்கான ஆழ்ந்த ஞானத்தைக் கொண்ட ஒரு மகத்தான படைப்பு என்று திரு மோடி புகழாரம் சூட்டினார்.

31 Aug 2026 - 8:07 PM

‘குறளும் குரலும் 3.0’ நிகழ்ச்சியைச் சாத்தியமாக்கிய கலைஞர்கள்.

14 May 2026 - 6:59 AM

இசைக்கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷனி தயாரிப்பில்1330 குறள்களும் உரையுடன் இசைப்பாடல்களாகத்  தொகுக்கப்பட்டுள்ள ‘குறளிசைக்காவியம்’ பாகம் - 8ன் வெளியீட்டு விழா சிங்கப்பூரில் நடைபெற்றது. முன்னாள் நியமன நாடாளுமன்ற உறுப்பினர் இரா. தினகரன், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவரும் ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப் பணி அதிகாரியும் சிந்துவெளி ஆய்வாளருமான திரு ஆர். பாலகிருஷ்ணன் ஆகியோர் இதனை வெளியிட்டனர்.

18 Mar 2026 - 7:25 PM

இளம் இசைக் கலைஞர்கள் லிடியன் நாதஸ்வரம், அமிர்தவர்ஷினி இசைவண்ணத்தில் உருவான குறளிசைக்காவியம் பாகம்-8 சிங்கப்பூரில் வெளியீடு காண்கிறது.

13 Mar 2026 - 5:28 PM