இந்தியச் சமூகம்

ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 19) நடைபெற்ற லிட்டில் இந்தியா வர்த்தகர்கள் மரபுடைமைச் சங்கத்தின் இந்தியப் புத்தாண்டுக் கொண்டாட்டங்களில் சிறப்பு விருந்தினராகச் சட்ட, போக்குவரத்து மூத்த துணை அமைச்சர் முரளி பிள்ளை கலந்துகொண்டார்.

உலகம் நெருக்கடிகளைச் சந்தித்துவரும் இத்தருணத்தில், சிங்கப்பூர்த் தலைவர்களின் முடிவுகளுக்குப்

21 Apr 2026 - 7:30 AM

சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழக தமிழ்ப் பேரவையின் சிங்கப்பூர்த் தமிழ் இளையர் மாநாட்டை முன்னிட்டு ஜனவரி 17ஆம் தேதி (சனிக்கிழமை) இடம்பெற்ற ஒரு கலந்துரையாடல்  சிங்கப்பூர் இந்தியச் சமூகத்தின் எதிர்காலப் போக்கை வடிவமைக்கவும், அடித்தளக் கருத்துகளைத் திரட்டவும் ஒரு தொடக்கமாக அமைந்தது. மனிதவளத் துணையமைச்சர் தினேஷ் வாசு தாஸ் கலந்துரையாடலில் பங்கேற்று மாணவர்களிடம் பேசினார்.

08 Mar 2026 - 6:00 AM