TM Homepage
ஆட்குறைப்பு செய்யப்படும் சிங்கப்பூரர்களுக்கு உதவி செய்யும் நோக்குடன் புதிய ஆதரவுத் திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
கொவிட்-19 நெருக்கடிநிலைக்குப் பிறகு, சிங்கப்பூரின் விமானப் போக்குவரத்து பழைய நிலையை நெருங்குகிறது. இதனால் விமானப் போக்குவரத்து அதிகமாக உள்ளது.
வேலூர்: சொத்துக்குவிப்பு புகார் தொடர்பாக ஊராட்சி மன்றச் செயலாளர், அவருடைய மனைவி மீது லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் வழக்குப் பதிவுசெய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோட்டயம்: இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்களிப்பு ஏப்ரல் 26ஆம் தேதியன்று நடந்தது.
கொழும்பு: இலங்கையில் $209 மில்லியன் செலவில் கட்டப்பட்ட விமான நிலையத்தின் நிர்வாகத்தை இந்திய மற்றும் ரஷ்ய நிறுவனத்திடம் ஒப்படைக்க இலங்கை அரசாங்கம் முடிவெடித்துள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நாட்டு அமைச்சரவை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 26ஆம் தேதி) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.
லண்டன்: ஏப்ரல் 25ஆம் தேதி நடைபெற்ற இங்கிலிஷ் பிரிமியர் லீக் காற்பந்தாட்டத்தில் பிரைட்டன் அண்ட் ஹோவ் அல்பியன் குழுவை 4-0 என்ற கோல் கணக்கில் நசுக்கிய மான்செஸ்டர் சிட்டி குழுவின் நிர்வாகி பெப் குவாடியோலா, லீக் விருதை வெல்ல மூன்று குழுக்களுக்கிடையே கடுமையான போட்டி கடைசி வரை நிலவும் என்று நம்புகிறார்.
சென்னையில் நடக்கவுள்ள ஜீ தமிழ் ‘சரிகமப சீனியர்ஸ்’ 4ஆம் பருவத்துக்கான மாபெரும் தேர்வுச் சுற்றுகளுக்கு சிங்கப்பூரின் துர்கா வைஷ்ணவி வெங்கடேஸ்வரன், 25, தகுதிபெற்றுள்ளார்.
தங்க விலை
திரைப்பட நேரங்கள்
மம்முட்டிக்கு நிகராக எந்த ‘கான்’களாலும் நடிக்கமுடியாது: வித்யா பாலன்
மம்முட்டி நடித்திருந்த கதாபாத்திரத்தைப்போல் எந்த ‘கான்’களாலும் நடிக்கமுடியாது என வித்யா பாலன் புகழாரம் சூட்டியுள்ளார்.
காதலரின் உறவை ஷ்ருதிஹாசன் முறித்துக்கொண்டதாக அடிபடும் பேச்சு
உலகநாயகன் கமல்ஹாசனின் மகளான ஷ்ருதிஹாசன் தனது காதலர் சாந்தனுவை சமூக ஊடகங்கள் வழி பின்தொடர்வதை நிறுத்தியுள்ளார். அத்துடன், தனது இன்ஸ்டகிராம் பக்கத்தில் பதிவேற்றியிருந்த புகைப்படங்களையும் நீக்கியுள்ளார்.
விஷால் உடலில் 109 தையல்களா? அஜித்தை விஞ்சிவிட்டாரா என ரசிகர்கள் கேள்வி
ஹரி இயக்கத்தில் நடிகர் விஷால், ப்ரியா பவானிசங்கர் நடித்திருக்கும் ‘ரத்னம்’ படம் இன்று வெள்ளிக்கிழமை திரையரங்குகளில் வெளிவருகிறது. இது விஷால், ஹரி கூட்டணியில் வெளியாகும் மூன்றாவது படம்.