சிங்க‌ப்பூர்

ரமலா: பாலஸ்தீனத் தலைவர்களை வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் மார்ச் மாதம் 18ஆம் தேதியன்று சந்தித்துப் பேசினார்.
எஸ்பிஎச் மீடியா டிரஸ்ட் ஊடக நிறுவனத்தின் செய்திப் பிரிவுகளுக்கான விருது நிகழ்ச்சியில் தமிழ் முரசு செய்தியாளர் அனுஷா செல்வமணி இரண்டு விருதுகளுக்கு முன்மொழியப்பட்டார்.
வரும் மார்ச் 24ஆம் தேதி, ஞாயிற்றுக்கிழமை, புனிதமரம் பாலசுப்பிரமணியர் கோவிலில் பங்குனி உத்திரத் காவடி மற்றும் பால்குட ஊர்வலம் நடைபெறவுள்ளன.
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களுக்கு அரைமணி நேரத்திற்குள் முழுமையாக மின்னூட்டம் செய்யும் அதிவேக மின்னூட்டிகள் சிங்கப்பூரில் இவ்வாண்டு இறுதிவாக்கில் நிறுவப்படும்.
வட்ட ரயில் பாதை வழியாகச் செல்லும் 64 பழைய ரயில்களில் தளமேடை இடைவெளி நிரப்பிகள் பொருத்தப்படவிருக்கின்றன.