மேலே உள்ள வட்டத்தில் ஒரு திருக்குறளின் ஏழு சீர்களும் இடம்பெற்றுள்ளன. கீழே அந்தக் குறளின் பொருளும் இடம்பெற்றுள்ளது. குறளின் பொருளை வைத்து, திருக்குறளைச் சரியாக வரிசைப்படுத்துங்கள் பார்ப்போம்!
பொருள்: அன்பு இல்லாதவர் எல்லாப் பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வர். அன்பு உடையவர் தம் உடமையையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்.
------------------------------- -------------------------- ------------------------------- -----------------------------
------------------------ ----------------------------- ---------------------------. (விடை கீழ்ப்பகுதியில்.)