சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில் உள்ள இரண்டு இடங்களில் திடீர் வெள்ளம் ஏற்படும் அபாயம் இருந்ததால், பொதுமக்கள் அந்த இடங்களைத் தவிர்க்குமாறு பொதுப் பயனீட்டுக் கழகம் திங்கட்கிழமை (ஏப்ரல் 20) மாலை அறிவுறுத்தியது.
எக்ஸ் தளத்தில் கழகம் வெளியிட்ட பதிவுகளில், பின்வரும் இரண்டு பகுதிகளையும் ஒரு மணி நேரத்திற்குத் தவிர்க்குமாறு பொதுமக்களிடம் வலியுறுத்தியது.
மாலை 6.39 மணி...
விரைவுச்செய்திகளுக்கு Arrow விசைகளைப் பயன்படுத்தவும்




