வேட்டி, சட்டையுடன் திருப்பதியில் வழிபட்ட ஷாருக்கான்

கணவர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா
குடும்பத்தினர், படக்குழுவினருடன் ஷாருக்கான். படம்: இந்திய ஊடகம்

பாலிவுட் நடிகர் ஷாருக்கான் குடும்பத்தினர், ஜவான் படக் குழுவினரோடு திருப்பதிக்கு சென்று வழிபாடு செய்துள்ளனர்.

ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள ‘ஜவான்’ செப்டம்பர் 7ஆம் தேதி வெளியீடு காண்கிறது. இந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

‘ஜவான்’ பெரும் வெற்றியடைய ஆசி வேண்டி ஷாருக்கான், கதாநாயகி நயன்தாரா உள்ளிட்டோர் செவ்வாய் இரவு திருப்பதி சென்றுள்ளனர். அங்கு இரவு தங்கிய அவர்கள் அதிகாலை கோவிலுக்கு சென்று சுப்ரபாத சேவையில் கலந்துகொண்டுள்ளனர்.

முதன்முறையாக திருப்பதி சென்ற நடிகர் ஷாருக்கான் வேட்டி, சட்டை, துண்டு அணிந்து ஏழுமலையான் கோவிலில் கொடிமரம் துவங்கி மூலவர் வரை எதையும் தவிர்க்காமல் கும்பிட்டு பக்தியை வெளிப்படுத்தினார்

Remote video URL
 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!