பிரதீப் ரங்கநாதன்: எதையும் வேண்டுமென்றே செய்வதில்லை

நடிகர் தனுஷுடன் தம்மை ஒப்பிட வேண்டாம் என்கிறார் நடிகரும் இயக்குநருமான பிரதீப் ரங்கநாதன்.

இவ்வாறு ஒப்பிட்டுப் பேசுவது தவறு என்று நினைப்பதாக அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‘கோமாளி’, ‘லவ் டுடே’ படங்களை அடுத்து இன்னொரு படத்திலும் இவர் நாயகனாக நடிக்கிறார்.

தாம் பேசுவதும் நடிப்பதும் இதர செயல்பாடுகளும் தனுஷ் போல இருப்பதாகச் சொல்கிறார்கள். அது உண்மையா என்று எனக்குத் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை நான் வேண்டுமென்றே எதையும் செய்யவில்லை.

“தனுஷ் மிக உயரத்தில் உள்ளார். நான் இப்போதுதான் திரைப் பயணத்தைத் தொடங்கி உள்ளேன்.

“லவ் டுடே’ படத்தில் ‘மாமா குட்டி’ என்று ஒரு விஷயத்தைச் சொல்லி இருப்பேன்.

உண்மையிலேயே நம்மைச் சுற்றி நிறைய மாமா குட்டிகள் இருக்கிறார்கள். முன்னாள் நண்பர், தோழி இல்லாதவர்களே இப்போது கிடையாது. எனவே எல்லாருமே கிட்டத்தட்ட ‘மாமா குட்டி’கள்தான்,” என்று பேட்டியில் குறிப்பிட்டுள்ளார் பிரதீப் ரங்கநாதன்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!