ரிச்சர்ட் நடிப்பில் லண்டனில் உருவான ‘சில நொடிகளில்’

‘திரெளபதி’, ‘ருத்ர தாண்டவம்’ படங்களுக்குப் பிறகு ரிஷி ரிச்சர்ட் நாயகனாக நடிக்கும் படம் ‘சில நொடிகளில்’.

மலேசியாவில் வசிக்கும் நடிகையும் ஆர்.ஜே.வுமான ‘புன்னகை பூ’ கீதா, இந்தப் படம் மூலம் மீண்டும் பெரிய திரைக்கு வருகிறார்.

கன்னட இயக்குநர் வினய் பரத்வாஜ் இயக்கி உள்ள இப்படத்தில் யாஷிகா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். முழு படமும் லண்டனில் தயாராகி உள்ளது.

கதைப்படி லண்டனில் மருத்துவராகப் பணியாற்றுகிறார் நாயகன் ரிஷி. அவரது தோழி யாஷிகா ஆனந்த் அளவுக்கு அதிகமான போதை மருந்து உட்கொண்டு உயிரிழக்கிறார். இதனால் ரிச்சர்ட்டின் வாழ்க்கை சிக்கலுக்குள்ளாகிறது.

இதன் பின்னால் இருக்கும் மர்மங்களை அவர் எவ்வாறு கண்டறிகிறார் என்பதுதான் கதையாம்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!