சென்னை திரும்பினார் அஜித்

‘விடாமுயற்சி’ படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்து சென்னை திரும்பியுள்ளார் அஜித்

மகிழ்திருமேனி இயக்கத்தில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு அஸர் பைஜானில் நடைபெற்று வந்தது. முதலில் பாடல்களையும் சண்டைக் காட்சிகளையும் படமாக்கி உள்ளனர்.

தீபாவளி பண்டிகைக்குக்கூட நாடு திரும்பாமல் ஒட்டுமொத்த படக்குழுவும் ஓய்வின்றிப் பணியாற்றியது. இந்நிலையில் ஒருமாத காலம் நடைபெற்ற படப்பிடிப்பு முடிவுக்கு வந்துள்ளது.

விரைவில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்புக்காக ‘விடாமுயற்சி’ படக்குழு துபாய் செல்லவிருப்பதாகத் தகவல்.

நாடு திரும்பிய கையோடு, கடுமையாக உழைத்த படக்குழுவினருக்குத் தனது நன்றியைத் தெரிவித்தாராம் அஜித்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!