‘வேட்டையன்’ ரஜினியின் வழக்கமான படமல்ல: ராணா

‘வேட்டையன்’ வழக்கமான ரஜினி படமாக இருக்காது என்றும் ரஜினியின் திரைப்பயணத்தில் மாறுபட்ட படைப்பாக இப்படம் அமையும் என்றும் கூறியுள்ளார் ‘பாகுபலி’ படப்புகழ் ராணா டகுபதி.

ரஜினியுடன் நடிக்க தாம் விரும்பியதாகவும் அந்த ஆசை மிக எளிதில் நிறைவேறும் என தாம் எதிர்பார்க்கவில்லை எனவும் அண்மைய பேட்டியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

“வேட்டையன்’ படத்தில் நீதித்துறை, காவல்துறை சம்பந்தப்பட்ட காட்சிகள் அதிகமாக இருக்கும். மேலும், தொழில்துறை சார்ந்த அம்சங்கள் குறித்தும் இந்தப் படம் பேச இருக்கிறது. இது போன்ற மாறுபட்ட கதைகளில் ரஜினி நடிப்பது மகிழச்சி தருகிறது,” என்கிறார் ராணா டகுபதி.

‘வேட்டையன்’ படத்தை ஞானவேல் இயக்க அமிதாப்பச்சன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!