திரைச்செய்தி

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்த சிவகார்த்திகேயன் தற்போது வெற்றிகரமான நடிகராக வலம் வருகின்றார். தமிழ் ரசிகர்கள் மத்தியில் இவருக்கென்று ஓர் தனி இடமிருக்கிறது.
தற்போது கங்குவா படத்தில் நடித்து வரும் சூரியா அடுத்ததாக தனது 44 ஆவது படத்தில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தில் சூர்யா இரண்டு கதாபாத்திரங்களில் நடிக்க இருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், சூர்யா 44 படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார் என படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது.
தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகையாக தடம்பதித்தவர் நடிகை கோவை சரளா. நகைச்சுவையில் பெரும்பாலும் ஆண்கள் மட்டுமே கோலோச்சி வந்த சூழலில் மனோரமாவுக்கு அடுத்து ஒரு பெண் கோலோச்சினார் என்றால் அது கோவை சரளாதான். கவுண்டமணி, செந்தில், வடிவேலு, விவேக் போன்ற ஜாம்பவான்களுடன் நடித்த கோவை சரளா 1000 படங்கள்வரை நடித்திருக்கிறார்.
பாலிவுட்டில் இருந்து ஹாலிவுட் சென்று அங்கு அசத்திக் கொண்டிருக்கும் பிரியங்கா சோப்ரா தான் அதிகம் சம்பளம் வாங்கும் இந்திய நடிகை. விஜய்யின் தமிழன் திரைப்படம் மூலம் நடிகையாக அறிமுகமான பிரியங்கா சோப்ரா பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம்வந்தார். பாலிவுட்டில் பெரிய நடிகையான பிறகு ஹாலிவுட் சென்று வெற்றியும் கண்டார்.
யுவன் படத்தில் ரியோ ராஜ் தொலைக்காட்சித் தொடர் நடிகராகவும் தொகுப்பாளராகவும் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டவர் ரியோ ராஜ். அவர் தற்போது திரைப்படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். கடந்த ஆண்டு அவர் நடித்த ‘ஜோ’ என்ற திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் மூன்று படங்களில் நடித்து வருகிறார்.