நடிகர் புனித் ராஜ்குமாரைப் பின்பற்றி 15 நாள்களில் 6,000 பேர் கண் தானம்

பெங்­க­ளூரு: கர்­நா­ட­கா­வில் கண்­தா­னம் செய்­வோ­ரின் எண்­ணிக்கை அதி­க­ரித்­துள்­ளது. கடந்த 15 நாள்­களில் மட்­டும் சுமார் ஆறா­யி­ரம் பேர் கண்­தானம் செய்­துள்­ள­னர்.

கன்­னட நடி­கர் புனித் ராஜ்­கு­மார் மறை­வுக்­குப் பிறகு உடல் உறுப்பு தானம் குறித்து கர்­நா­ட­கா­வின் கிரா­மப்­பு­றப் பகுதி­க­ளி­லும்­கூட விழிப்­பு­ணர்வு ஏற்­பட்­டுள்­ள­தாக ஊட­கங்­கள் தெரி­விக்­கின்­றன.

இறக்­கும் முன்பே தமது கண்­களை தானம் செய்­வ­தாக புனித் ராஜ்­கு­மார் அறி­வித்திருந்தார்.

இறந்த பிறகு அவ­ரது இரு கண்­க­ளைக் கொண்டு நான்கு பேருக்கு சிகிச்சை அளிக்­கப்­பட்ட­தில் அவர்­க­ளுக்­குப் பார்வை கிடைத்­துள்­ளது.

இது­கு­றித்து கேள்­விப்­பட்ட இளம் ரசி­கர்­கள் பலர் தங்­கள் அபி­மான நடி­க­ரைப் பின்­பற்ற கண்தானம் செய்ய முன்­வந்­துள்­ள­னர்.

இதன் கார­ண­மாக கடந்த 15 நாள்­களில் மட்­டும் ஆறா­யி­ரத்­துக்­கும் மேற்­பட்­ட­வர்­கள் கண் தானம் செய்­துள்­ள­தாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!