சாலை விபத்துகளில் 48,000 பேர் மரணம்

புது­டெல்லி: விரை­வுச்­சா­லை­கள் உள்­ளிட்ட தேசிய நெடுஞ்­சா­லை­களில் சென்ற ஆண்டு நிகழ்ந்த விபத்­து­களில் மொத்­தம் 47,894 பேர் உயி­ரி­ழந்­து­விட்­ட­தாக இந்­திய சாலைப் போக்­கு­வ­ரத்து, நெடுஞ்­சா­லை­கள் துறை அமைச்­சர் நிதின் கட்­காரி தெரி­வித்­துள்­ளார்.

முந்­திய 2019ஆம் ஆண்­டில் இந்த எண்­ணிக்கை 53,8752ஆக இருந்­தது.

வாகன வடி­வ­மைப்பு, வாக­னத்­தின் நிலை, சாலைப் பொறி­யி­யல், அதி­வே­கம், போதை­யில் வாக­னம் ஓட்­டு­தல், எதிர்த்­தி­சை­யில் வாக­னம் ஓட்­டு­தல், சிவப்பு விளக்கை மீறிச் செல்­லு­தல், கைபே­சி­யில் பேசி­ய­ப­டியே வாக­னம் ஓட்­டு­தல் போன்­ற­வையே தேசிய நெடுஞ்­சா­லை­களில் விபத்து நேரிட முக்கியக் கார­ணங்­கள் என்று அமைச்­சர் கட்­காரி பட்­டி­ய­லிட்­டார்.

தன்­னிச்­சை­யான சாலைப் பாது­காப்பு வல்­லு­நர்­க­ளைக் கொண்டு, பாது­காப்­புத் தணிக்­கை­கள் மூல­மாக சாலைப் பாது­காப்பை மேம்­ப­டுத்­து­வ­தற்­கான வழி­காட்டி நெறி­மு­றை­க­ளைத் தமது அமைச்சு வெளி­யிட்­டுள்­ள­தாக அவர் கூறி­னார்.

டெல்லி, மத்­தி­யப் பிர­தே­சம், ஒடிசா, ராஜஸ்­தான், உத்­த­ரப் பிர­தே­சம் ஆகிய ஐந்து மாநி­லங்­களில் வாக­னம், கைபேசி, ஆவணங்கள் குறித்த திருட்­டுப் புகார்­களுக்கு இணை­யம் வழி­யாக முதல் தக­வல் அறிக்கை தாக்­கல் செய்­யும் வசதி ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­தா­க­வும் திரு கட்­காரி குறிப்­பிட்­டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!