பாட்டியாலா: பணம் அளிக்கும் முகப்புக்கு அருகே ஏடிஎம்மில் நிரப்புவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.35 லட்சம் பணம் இருந்த பையை, பத்து வயது மதிக்கத்தக்க சிறுவன் ஒருவன் எடுத்துக் கொண்டு அமைதியாக வெளியேறுவது கண்காணிப்புக் கருவியில் பதிவாகியிருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் சண்டிகரில் பாட்டியாலா பகுதியில் உள்ள எஸ்பிஐ வங்கியில் நடந்தது. இந்த திருட்டுச் சம்பவம் வாடிக்கையாளர்களுக்கு ஆச்சரியத்தையும் அதிகாரிகளுக்கு அதிர்ச்சியையும் கொடுத்திருக்கிறது. அந்தச் சிறுவன், வேறொருவருடன் வங்கிக்குள் நுழைவதும், அவர்கள் சுமார் 20 நிமிடம் வங்கியின் நடவடிக்கைகளை நோட்டமிடுவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. விசாரணை நடத்திவரும் காவல்துறையினர், அந்தப் பையை வங்கியில் பாதுகாவலராக இருந்தவர் கீழே வைத்துவிட்டு அறையை பூட்டுவதற்குள் சிறுவன் திருடிச் சென்றதாக ஊழியர்கள் அளித்த தகவலைத் தொடர்ந்து தேடுதல் பணியை துரிதப்படுத்தியுள்ளனர்.
வங்கியில் ரூ.35 லட்சம் கொள்ளை: 10 வயது சிறுவனுக்கு காவல்துறை வலைவீச்சு
5 Aug 2022 05:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 23 Sep 2022 10:46
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
லாரன்ஸ் வோங் தலைமையிலான புதிய அமைச்சரவை அறிவிக்கப்பட்டது.
20 ஆண்டுகளுக்குப் பின்னர் பிரதமர் லீ சியன் லூங் பதவி விலகினார்
பிரதமர் லீ சியன் லூங்: சமூகத்தில் பதித்த சுவடுகள் (பாகம் 1)
மே 13, 2024 - இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்.
சேவை உள்ளத்தோடு மிளிரும் தாய்மைக் குணம்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!