டெல்லி ரயில் நிலையத்தில் பெட்டி தூக்கினார் ராகுல் காந்தி

புதுடெல்லி: புதுடெல்லி ஆனந்த் விஹார் ரயில் நிலையத்தில் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்தி பெட்டி தூக்கும் தொழிலாளர்களுடன் இணைந்து பெட்டி தூக்கினார். தொழிலாளர்களைப் போலவே சிவப்பு நிற சீருடையை அவர் அணிந்திருந்தார். அவர்களைப் போல கையில் ஊழியர் எண் பட்டையைக் கட்டிக்கொண்டு தலையில் பெட்டியைச் சுமந்து சென்றார்.

இதுதொடர்பான படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவின.

ராகுல் காந்தி அவ்வப்போது மக்களுடன் மக்களாக இருந்து அவர்களது பணிகளை செய்வதுடன், அவர்களுடன் கலந்துரையாடுவதையும் வழக்கமாகக் கொண்டுள்ளார்.

சில நாள்களுக்கு முன்பு அவர் லாரி ஓட்டுநர்களுடன் இணைந்து பயணம் செய்து கலந்துரையாடினார்.

பின்னர் தமிழகம் வந்த ராகுல் காந்தி, ஊட்டியில் தோடர் மக்களுடன் இணைந்து அவர்களது பாரம்பரிய ஆடைகளை அணிந்து உற்சாகமாக நடனமாடி மகிழ்ந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!