பீகாரில் வீட்டுக் கூரை இடிந்து இரு பெண்கள் உயிரிழப்பு

பாட்னா: பீகாரின் நாலந்தா மாவட்டத்தில் உள்ள ஒரு வீட்டின் கூரை வெள்ளிக்கிழமை இடிந்து விழுந்ததில் இரு பெண்கள் மாண்டனர். அவர்களின் வயது முறையே 65, 25.

மாலை 6 மணியளவில் நடந்த சம்பவத்தில் 12 மற்றும் 10 வயதான இரு குழந்தைகள் கடுமையாகக் காயமடைந்தனர்.

65 வயது மூதாட்டி கட்டட இடிபாடுகளில் சிக்கி சம்பவ இடத்திலேயே மாண்டார். இளைய பெண்ணும் குழந்தைகளும் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.

சிகிச்சை பலனின்றி 25 வயதுப் பெண் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

அந்த வீடு மிகவும் பழைமையானது என்றும் அந்த வட்டாரத்தில் தொடர்ந்து மழை பெய்துவருவதால் அதன் கூரை இடிந்திருக்கக்கூடும் என்றும் காவல்துறை கூறியது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!