கேரளாவில் இரண்டாவது வந்தே பாரத் ரயில் சேவை

திருவனந்தபுரம்: கேரளாவில் இரண்டாவது வந்தே பாரத் சேவை செப்டம்பர் 24ஆம் தேதி தொடங்கப்பட இருக்கிறது.

கடந்த ஏப்ரல் மாதம் கேரள மாநிலத்தின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையைப் பிரதமர் நரேந்திர மோடி நேரில் தொடங்கி வைத்தார்.

இந்நிலையில் திருவனந்தபுரத்திற்கும் காசர்கோட்டுக்கும் இடையே இயக்கப்படும் இரண்டாவது ரயில் சேவையை திரு மோடி காணொளி வாயிலாகத் தொடங்கி வைப்பார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலப்புழா வழியாகச் செல்லும் இந்த ரயில் திங்கட்கிழமை தவிர வாரத்தின் இதர ஆறு நாள்களிலும் சேவை வழங்கும்.

கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம் சந்திப்பு, திருச்சூர், சொரனூர், திரூர், கோழிக்கோடு ஆகிய ரயில் நிலையங்களில் அது நின்றுசெல்லும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!