மும்பை தீ விபத்தில் இருவர் உயிரிழப்பு

மும்பை: மும்பையின் மேற்கு கன்டிவாலி பகுதியில் உள்ள எட்டு மாடிக் கட்டடத்தில் பெரிய அளவிலான தீ மூண்டது.

இவ்விபத்தில் இருவர் உயிரிழந்ததாகவும் மேலும் நால்வர் மோசமாகக் காயமடைந்ததாகவும் ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

திங்கட்கிழமை (அக். 23) பிற்பகல் 12.30 மணியளவில் அந்தக் கட்டடத்தின் முதல் தளத்தில் தீ மூண்டது.

பின்னர் அது மற்ற தளங்களுக்கும் விரைவில் பரவியது.

சம்பவ இடத்தில் 10க்கு மேற்பட்ட தீயணைப்பு வாகனங்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டன. தீயணைப்புப் படையினர் போராடி தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்ததாகக் கூறப்பட்டது.

காயமடைந்த நால்வரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!