சட்டீஸ்கர் காங்கிரஸ் தேர்தல் வாக்குறுதி வெளியானது

ராய்ப்பூர்: ரூ.500க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்; ரூ.10 லட்சம் வரை இலவச சிகிச்சை என்று பல வாக்குறுதிகளை வெளியிட்டார் பூபேஷ் பாகேல்.

சட்டீஸ்கரின் நவம்பர் 7, 17 ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற உள்ளது. ஆட்சியை தக்க வைத்துக்கொள்ள காங்கிரசும் ஆட்சியை கைப்பற்ற பாஜகவும் தீவிரமாக களமிறங்கி உள்ளன.

இந்நிலையில் அம்மாநில முதல்வர் பூபேஷ் பாகேல் வெளியிட்டார். அதில் “ஆண்டுதோறும் டெண்டு இலை (பீடி இலை) சேகரிப்பவர்களுக்கு ரூ.4,000, விவசாயிகள் கடன் தள்ளுபடி, மழலையர் கல்வி முதல் பட்ட மேற்படிப்பு வரை இலவசக்கல்வி, வீடுகளுக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

“குப்சந்த் பாகேல் சுகாதார உதவித் திட்டத்தின் கீழ் ரூ.10 லட்சம், முதலமைச்சரின் சிறப்பு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் வரை இலவச சிகிச்சை வழங்கப்படும்.

ரூ.500-க்கு சமையல் எரிவாயு சிலிண்டர் வழங்கப்படும். சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தப்படும்,” என்று வாக்குறுதிகளை வெளியிட்டிருக்கிறார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!