கேரளா: பிரியாணிக்குள் கோழியின் தலை கண்டு அதிர்ச்சி

திருவனந்தபுரம்: கேரளாவின் மலப்புரம் பகுதியில் உள்ள பரோட்டா கடை ஒன்றில் நான்கு பிரியாணிப் பொட்டலங்களை வாங்கினார் பிரதிபா என்பவர்.

அந்தப் பிரியாணிப் பொட்டலங்களை வீட்டுக்கு எடுத்துவந்து ஆசையுடன் பிரித்துப் பார்த்தபோது அதில் ஒரு பொட்டலத்தில் கோழியின் முழு தலை கிடந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அதுகுறித்து திரூர் நகராட்சியின் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகார் செய்யப்பட்டது. அந்தப் புகாரின் அடிப்படையில் உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் அந்த உணவகத்தில் அதிரடிச் சோதனை மேற்கொண்டு அந்த உணவகத்தை மூட உத்தரவிட்டனர்.

பிரியாணிக்குள் கோழியின் முழு தலை கிடந்த விவகாரத்தில் ஓட்டலை அதிகாரிகள் மூடிய சம்பவம் மலப்புரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!