புலியை நேருக்கு நேர் எதிர்கொண்டு ஓட்டம் பிடித்த ஆடவர்

டெஹ்ராடூன்: உத்தராகண்ட் மாநிலத்தில் தேசிய பூங்காவான ஜிம்கார்பெட் புலிகள் சரணாலயம் உள்ளது. அங்கு புலிகள் மட்டுமின்றி மான்கள், யானைகள், கரடி உள்ளிட்ட பல விலங்கினங்களும் உள்ளன.

இந்நிலையில் தேசிய பூங்காவுக்கு வெளியே உள்ள சாலையில் ஒருவர் நடந்து கொண்டிருக்கையில், ஒரு புலி நேருக்கு நேர் அவரை நோக்கி நடந்து வந்தது. அதைக் கண்ட அந்த ஆடவர், உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு ஓடினார். ஆனால், அந்தப் புலியோ அங்கிருந்த சாலையைக் கடந்து அருகேயிருந்த புதருக்குள் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.

இதுதொடர்பான சிசிடிவி காட்சிகள் அடங்கிய காணொளி ஒன்று இப்போது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!