இந்தியாவின் மின் நுகா்வு அதிகரிப்பு

புதுடெல்லி: நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் இந்தியாவில் மின் நுகா்வு கிட்டத்தட்ட எட்டு விழுக்காடு அதிகரித்துள்ளதாக மின்துறை அமைச்சின் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஏப்ரல் முதல் டிசம்பா் வரையிலான நடப்பு நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் நாட்டின் மின் நுகா்வு 1,22,115 கோடி யூனிட்டுகளாக உள்ளது. முந்தைய நிதியாண்டின் இதே காலகட்டத்தில் (2022 ஏப்ரல்-டிசம்பா்) இது 1,13,211 யூனிட்டாக இருந்தது. அதனுடன் ஒப்பிடுகையில் தற்போது நாட்டின் மின் நுகா்வு 8% அதிகரித்துள்ளது.

இந்த வளா்ச்சி நாட்டின் பொருளாதார நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள எழுச்சியைக் காட்டுவதாகக் கூறப்பட்டுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!