முன்னாள் முதல்வருக்கு பாரத ரத்னா விருது அறிவிப்பு

பாட்னா: பீகார் மாநில முன்னாள் முதல்வர் கர்பூரி தாக்கூரின் நூற்றாண்டு விழா கொண்டாடப்படும் வேளையில், அவருக்கு மத்திய அரசு நாட்டின் மிக உயரிய பாரத ரத்னா விருது வழங்குவதாக அறிவித்துள்ளது.

பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களின் உயர்வுக்காக பல்வேறு நலத் திட்டங்களை முன்னெடுத்தவர் கர்பூரி தாக்கூர். இதனால் ‘மக்களின் நாயகன்’ எனப் போற்றப்படுகிறார்.

பீகாரில் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான இட ஓதுக்கீட்டு முறையை தன்னுடைய பதவிக்காலத்தில் அமல்படுத்தியவர் என்ற பெருமையும் கர்பூரி தாக்கூருக்கு உண்டு. இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கேற்று 26 மாதக்காலம் சிறைத் தண்டனையை அனுபவித்தார்.

பீகாரில் முதன்முதலாக காங்கிரஸ் கட்சியைச் சாராத ஒருவர் முதல்வராகப் பதவி ஏற்பது சாத்தியமற்றது என்று கருதப்பட்ட வேளையில் முதல்வராகி சாதனை படைத்தார் கர்பூரி தாக்கூர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!