கொழும்பு: பாலியல் வன்
கொடுமை குற்றம் தொடர்பான இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்கா குணதிலகவை ஆஸ்திரேலிய அதிகாரிகள் அண்மையில் கைது செய்தனர்.
இந்நிலையில், ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின்போது நிகழ்ந்த மேலும் பல சம்பவங்கள் குறித்து இலங்கை கிரிக்கெட் வாரியம் விசாரணை நடத்து கிறது.
ஆனால் அதுகுறித்து அது மேல்விவரங்களை வெளியிடவில்லை.