‘கிளி மனிதன்’ மரணம்

கிளி மனிதன் என்றழைக்கப்படும் செங் குவோயுவான் நேற்று முன்தினம் இரவு கேலாங் பாரு வட்டாரத்தில் உள்ள புளோக் 68க்குக் கீழே மாண்டு கிடந்தார். அந்தக் கட்டடத்தில்தான் அவரது வீடு இருந்ததாக தெரிவிக்கப்பட்டது.

முன்னாள் வர்த்தகரான திரு செங் 2011ஆம் ஆண்டுக்கும் 2015ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் பல்வேறு தேர்தல்களில் போட்டியிட முயற்சி செய்தார் . ஆனால் அவரது வேட்பு மனுத் தாக்கல்களில் பெரும்பாலானவை நிராகரிக்கப்பட்டன.

2014ஆம் ஆண்டில் அவருக்கு மூக்கில் புற்றுநோய் ஏற்பட்டது. அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவரது முகத்தின் சில பகுதிகள் சிதைந்தன. ஆனால் புற்றுநோய் உடலின் மற்ற பகுதிகளுக்குப் பரவ, பெருங்குடலை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டது. இந்நிலையில், அதிகாரிகளுடன் அவருக்குப் பலமுறை தகராறு ஏற்பட்டது. கடந்த ஆண்டு ஆர்ச்சர்ட் சாலையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் அவர் கைது செய்யப்பட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!