$2.8 பில்லியன் விவகாரம்: பெயர்களை அகற்றும் சிங்கப்பூரர்கள்

சிங்கப்பூர் அதிகாரிகள் அம்பலப்படுத்திய $2.8 பில்லியன் கள்ளப்பண விவகாரத்துடன் தொடர்பு உள்ளவர்கள், நிறுவனங்களை அமைக்க உதவிய பல சிங்கப்பூரர்கள், அந்த நிறுவனங்களில் இருந்து தங்கள் பெயர்களை அகற்றத் தொடங்கி இருக்கிறார்கள்.

கணக்குப் பதிவு, நிறுவன ஒழுங்குமுறை ஆணையம் புலன்விசாரணை தொடங்கி இருக்கும் நிலையில் அவர்கள் தங்கள் பெயர்களை அகற்றுகிறார்கள்.

வர்த்தக விவகாரத்துறை அதிகாரிகள், ஆகஸ்ட் 15ஆம் தேதி அந்தக் கள்ளப்பண விவகாரம் தொடர்பில் வெளிநாட்டினர் 10 பேரைக் கைதுசெய்தனர். அவர்களில் ஒன்பது பேர் ஆண்கள். ஒருவர் மாது. அவர்களில் பலரும் பல நிறுவனங்களை அமைத்தனர்.

பல சிங்கப்பூரர்கள், அந்த நிறுவனங்களின் இயக்குநர்களாக, செயலாளர்களாக, அல்லது பங்குதாரர்களாகப் பட்டியலிடப்பட்டு இருந்தனர்.

கைதானவர்களுக்கு நெருக்கமானவர்கள் ஏற்படுத்திய நிறுவனங்களிலும் அந்தச் சிங்கப்பூரர்களின் பெயர்கள் இருந்தன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!