கௌகாத்தி: இந்தியாவில் நடந்துவரும் ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டிகளில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி, இதுவரை தான் ஆடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி கண்டது. சனிக்கிழமை நடந்த போட்டியில் டெல்லி அணி ராஜஸ்தான் ராயல்ஸ் அணியிடம் 57 ஓட்ட வித்தியாசத்தில் மண்ணைக் கவ்வியது. 200 ஓட்டங்கள் என்ற கடினமான இலக்கை டெல்லி அணி விரட்டிய நிலையில், அதன் தலைவர் டேவிட் வார்னர் 55 பந்துகளில் 65 ஓட்டங்களை எடுத்தார். அவரது மந்தமான ஆட்டத்தால் கடுப்பானார் இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்தர் சேவாக். “வார்னருக்கு ஆங்கிலத்தில் சொல்ல வேண்டிய நேரமிது என நினைக்கிறேன். ராஜஸ்தான் அணியின் ஜெய்ஸ்வால் 25 பந்துகளில் 50 ஓட்டங்களை எடுக்கிறார். அதுபோல் ஆடுங்கள். இல்லையேல், ஐபிஎல்லில் விளையாட வராதீர்கள்,” என்று காட்டமாகக் கூறியுள்ளார் சேவாக்.
ஐபிஎல்லில் விளையாட வராதீர்கள்: ஆஸ்திரேலியர்மீது சேவாக் காட்டம்
10 Apr 2023 05:30 | மாற்றம் செய்யப்பட்ட நாள் / நேரம்: 10 Apr 2023 20:43
Register and read for free!
உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம்.
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
அண்மைய காணொளிகள்
மே 20,2024 இன்றைய ஐந்து முக்கியச் செய்திகள்
மாண்ட தீயணைப்பாளருக்கு அஞ்சலி
நிரந்தர உரிமைப் பத்திரத்திற்கு இலவசமாகப் பதிந்துகொண்ட இந்தியச் சமூகத்தினர்
சாங்கி விமான நிலையத்தில் அனைத்துப் பயணிகளுக்கும் தானியக்கக் குடிநுழைவு முறை.
சிங்கப்பூரின் எதிர்காலம் குறித்து இளையர்களின் கருத்துகள்
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
X
அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!
அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!