விறுவிறுப்பற்ற யூரோ தகுதிச்சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து வெற்றி

லண்டன்: மால்டா காற்பந்து அணிக்கு எதிராக வெள்ளிக்கிழமை நடைபெற்ற யூரோ 2024 தகுதிச்சுற்று ஆட்டத்தில் 2-0 எனும் கோல் கணக்கில் வென்றும் இங்கிலாந்தின் விறுவிறுப்பு இல்லாத ஆட்டத்திறனை அதன் பயிற்றுவிப்பாளர் கேரத் சவுத்கேத் குறைகூறியுள்ளார்.

அடுத்த ஆண்டு ஜெர்மனியில் நடைபெறும் யூரோ கிண்ணப் போட்டிக்கு இங்கிலாந்து ஏற்கெனவே தகுதிபெற்றுவிட்டது.

எனினும், ஃபிஃபா உலகத் தரவரிசைப் பட்டியலில் மால்டா அணி 171வது இடத்தில் உள்ள வேளையில், அந்த அணிக்கு எதிராக இங்கிலாந்து ஆட்டக்காரர்கள் விளையாடிய விதம் பெரிதாக சொல்வதற்கு ஒன்றுமில்லை.

“ஆட்டத்தை நல்லபடியாக தொடங்கவில்லை என்றால், பின்னர் நன்றாக ஆடுவதற்கு மிகவும் சிரமமாகிவிடும். எமது ஆட்டக்காரர்கள் இன்னும் சிறப்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியிருக்கலாம் என்பது எனது கருத்து,” என்றார் சவுத்கேட்.

‘சி’ பிரிவில் ஆறு ஆட்டங்களில் வெற்றி, ஓர் ஆட்டத்தில் சமநிலை கண்டுள்ள இங்கிலாந்து இதுவரை 19 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!