ஜெயகுமார் வழக்கு: மரபணு பரிசோதனை நடத்தப்படுகிறது

மதுரை: காங்கிரஸ் கட்சியின் நெல்லைப் பகுதி நிர்வாகி ஜெயகுமார் தனசிங் அண்மையில் மாயமானார். பின்னர் உடல் எரிந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்ட நிலையில், அவரது உடல் மரபணு பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறது.

இதற்காக அவரது எலும்புகள், மதுரை மண்டல தடைய அறிவியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மரபணு அறிக்கை கிடைத்த பிறகு ஜெயகுமாரின் மகன், மனைவியின் மரபணுக்களும் ஒப்பீடு செய்யப்படும் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!