உல‌க‌ம்

காஸா: இஸ்ரேல்- ஹமாஸ் போரை உடனடியாக மனிதநேய அடிப்படையில் நிறுத்துவது குறித்து ஐக்கிய நாட்டுச் சபை(ஐநா) பாதுகாப்பு மன்றத்தில் வாக்கெடுப்பு வரும் பிப்ரவரி மாதம் 20ஆம் தேதி அன்று நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜெருசலேம்: இஸ்ரேல்- ஹமாஸ் போரை நிறுத்துவதற்கு அண்மை காலமாக நடந்துவரும் பேச்சுவார்த்தைகள் நம்பிக்கை அளிக்கும் வகையில் இல்லை என கத்தார் பிப்ரவரி 17ஆம் தேதி அன்று தெரிவித்தது.
டெல் அவிவ்: திட்டமிட்டதற்கு முன்னரே தேர்தலை நடத்த எண்ணம் இல்லை என்று இஸ்ரேலியப் பிரதமர் பென்யாமின் நெட்டன்யாகு எடுத்துரைத்துள்ளார்.
பேங்காக்: தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ‌ஷினவத்ர ஞாயிற்றுக்கிழமையன்று (18 பிப்ரவரி) பரோலில் விடுவிக்கப்பட்டதாக அவரின் வழக்கறிஞர் தெரிவித்தார்.
வாஷிங்டன்: ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவல்னியின் மரணத்துக்கு அந்நாட்டு அதிபர் விளாடிமிர் புட்டினும் அவரது அடியாட்களும்தான் காரணம் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குற்றம் சுமத்தியுள்ளார்.