உல‌க‌ம்

கோலாலம்பூர்: நஜிப் ரசாக்கிற்கு வழங்கிய அரச மன்னிப்பை தற்காத்து பேசியுள்ளார் மலேசிய பிரதமர் அன்வார் இப்ராகிம்.
ஈப்போ: சீனப் புத்தாண்டு காலத்தில் ஜோகூர் கடற்பாலத்தில் போக்குவரத்து சீராக நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மலேசியப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் தெரிவித்தார்.
ஜோகூர் பாரு: ஜோகூர் பாருவுக்கு அதிக எண்ணிக்கையில் சிங்கப்பூரர்கள் வருகை அளிப்பதுடன் அங்கு பொருள்களும் வாங்குவதால் பொருள்களின் விலை உயர்ந்துவிட்டது என்பதற்குச் சான்றாகத் தரவுகள் ஏதுமில்லை என்று ஜோகூர் உள்நாட்டு வர்த்தக, வாழ்க்கைச் செலவின அமைச்சின் (கேபிடிஎன்) இயக்குநர் லிலிஸ் சஸ்லிண்டா போர்னோமா கூறியுள்ளார்.
லண்டன்: உக்ரேனுடன் கிட்டத்தட்ட அனைத்து பொருள்களுக்கும் சுங்கவரி இல்லாத வர்த்தகத்தை 2029 வரை நீட்டிப்பதாக பிரிட்டன் பிப்ரவரி 8ஆம் தேதி கூறியது.
லாஸ் ஏஞ்சல்ஸ்: தெற்கு கலிஃபோர்னியாவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நோக்கி நகர்ந்த புயலால் தொடர்ந்து நான்காவது நாளாக கனமழை பெய்து வருகிறது. அங்கு வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்துவருவதால் அம்மாநிலத்தில் வெள்ளம், நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் இருப்பதாக அஞ்சப்படுகிறது.