உல‌க‌ம்

தோக்கியோ: ஜப்பானியத் தலைநகர் தோக்கியோவின் ஹனேதா விமான நிலையத்தில், ஜனவரி 4ஆம் தேதி, கடலோரக் காவற்படை விமானம் ஒன்று மீண்டும் விபத்துக்குள்ளானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிட்னி: ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் ஜனவரி 6ஆம் தேதி இரவு நடந்த தொடர் கத்திக்குத்துச் சம்பவங்களின் தொடர்பில் 31 வயது ஆடவரைக் காவல்துறை கைது செய்துள்ளது.
ஜெருசலம்: மூன்று மாத காலப் போருக்குப் பிறகு பாலஸ்தீனப் பகுதி ‘வாழத் தகுதியற்றதாக’ மாறிவிட்டதாக ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ள வேளையில், இஸ்ரேல் ஜனவரி 6 ஆம் தேதி காஸா மீது குண்டுவீச்சுத் தாக்குதலைத் தொடர்ந்தது.
வாஷிங்டன்: முன்னாள் அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப், கொலராடோ நீதிமன்றத் தடைக்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள மேல்முறையீட்டு மனுவை அமெரிக்க உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு எடுத்துக்கொண்டு உள்ளது.
கோலாலம்பூர்: மலேசியாவின் நெகிரி செம்பிலான் மாநிலக் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் ஜனவரி 2ஆம் தேதி முதல் 4ஆம் தேதி வரை செரெம்பன், நிலாய், போர்ட் டிக்சன் உள்ளிட்ட பகுதிகளைச் சுற்றியுள்ள 19 வளாகங்களில் சோதனை நடத்தினர்.