உல‌க‌ம்

புதுடெல்லி: டெல்லி மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நாடாளுமன்றத் தேர்தலின் பிரசாரக் களத்தில் இறங்கியுள்ளார்.
பெய்ஜிங்: கூரைப் பகுதியில் அபின் மலர்ச் செடிகளை வளர்த்த மாது ஒருவருக்கு ஆறு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
போர்ட்டோ அலிகிரி: தென் பிரேசிலில் மீண்டும் கனமழை கொட்டியதால் பாதுகாப்பான வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை இருமடங்காக உயர்ந்தது.
மெக்சிகோ சிட்டி: மெக்சிகோவில் உள்ள பத்து நகரங்களில் முன்னெப்போதும் இல்லாத அளவில் வெப்பநிலை புதிய உச்சத்தைத் தொட்டது. பாதிக்கப்பட்ட நகரங்களில் தலைநகர் மெக்சிகோ சிட்டியும் அடங்கும்.
பேங்காக்: ஃபேஸ்புக் குரூப் ஒன்றின் மூலம் குழந்தை விற்பனை நடைபெறுவதாக தாய்லாந்து ஃபேஸ்புக்’ பக்கம் தெரிவித்து உள்ளது. தற்போது, விற்பனையில் ஈடுபட்ட அந்த ஃபேஸ்புக் குழு இயங்கவில்லை.