சிங்க‌ப்பூர்

ஆண் ஆசிரியர் ஒருவர் 2021ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் தமது கூட்டுரிமை வீட்டில் தமது நண்பரின் 12 வயது மகளை மானபங்கம் செய்திருந்தார்.
குறைந்த வருமானக் குடும்பங்களைச் சேர்ந்த குழந்தைகள் பாலர் பள்ளிகளில் சேர கூடுதல் ஆதரவு வழங்க, பள்ளிக் கட்டணத்தில் வரம்பு கொண்டு வரப்பட உள்ளது.
தெங்கா வீடுகளில் உள்ள மையப்படுத்தப்பட்ட குளிரூட்டு முறையைப் பொருத்தும் ‘டைக்கின்’ நிறுவனம், அதன் ஊழியர்களின் எண்ணிக்கையை மும்மடங்கு அதிகரித்திருக்கிறது.
சிங்கப்பூரர்களின் அடிப்படை சுகாதாரக் காப்புறுதித் திட்டமான ‘மெடிஷீல்டு லைஃப்’க்குச் மெடிசேவ் கணக்கிலிருந்து செலுத்த வேண்டிய சந்தாத் தொகை அதிகரிக்க இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனம், மார்ச் 5ஆம் தேதி, மென்பொருள் உருவாக்குவோருக்கான முதல் தென்கிழக்காசிய நிலையத்தை சிங்கப்பூரில் திறந்தது.