சிங்க‌ப்பூர்

பிடித்தமான கலைஞர்களின் கலைநிகழ்ச்சியை நேரடியாகக் காணவிரும்பிய ‘பாப்’ இசை ரசிகர்கள் இருவர், இணைய மோசடிக்காரர்களிடம் ஏறக்குறைய $1,500 இழந்தனர்.
உணவு பதப்படுத்துதல், பொதியாக்க நிறுவனமான ‘டெட்ரா பேக்’, ஜூரோங்கில் இயங்கிவரும் அதன் ஆலையை மூடவுள்ளது.
நால்வரை ஏமாற்றி ஒரு மில்லியன் வெள்ளிக்கும் அதிகமான தொகையைப் பறித்தவருக்கு ஆறாண்டுச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சமுதாய, குடும்ப மேம்பாட்டு அமைச்சை ஏமாற்றி நிதியுதவித் தொகையாக $3,800ஐ கையாடிய 32 வயது நூர்கசீமா கரீம் என்பவருக்கு ஏழு மாதச் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
தொழில்நுட்பக் கல்வி கழகத்தில் (ஐடிஇ) பகுதிநேரக் கல்வி பயிலும் 31 வயதும் அதற்கும் மேற்பட்ட வயதுள்ளோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.