சிங்க‌ப்பூர்

சீனப் புத்தாண்டின் சிறப்பு ‘அங் பாவ்’ டோட்டோ ஜாக்பாட் தொகையான 12 மில்லியன் வெள்ளியை வெற்றி பெற்ற நான்கு பேர் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றனர்.
செங்காங்-பொங்கோல் இலகு ரயில் பாதையில் அமைந்துள்ள 28 நிலையங்களிலும் இவ்வாண்டுப் (2024) பிற்பாதிக்குள் ரயில்தட இடையூறுகளைக் கண்காணிக்கும் கட்டமைப்பு நிறுவப்படும்.
சிங்கப்பூர் விமானக் காட்சியின் முதல் நான்கு நாள்களில் கிட்டத்தட்ட 60,000 வர்த்தக வருகையாளர்கள் வந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்பாரா முறையில் மாணவர் ஆகாஷின் வாழ்வைப் புரட்டிப்போட்டது அவர் தந்தையின் திடீர் மறைவு.
மருத்துவர் ஆலோசனையின்றி மருந்தகத்தின் இணையப் பக்கத்தில் மருத்துவச் சான்றிதழ்களை வழங்கியதற்காக ‘மெட்ஸ்டார் மெடிக்கல் கிளினிக் அண்ட் சர்ஜரி’ மருந்தகத்திடம் சுகாதார அமைச்சு விசாரணை நடத்தி வருகிறது.