சிங்க‌ப்பூர்

‘ஸேவியன் அன்ட் பேக்’ எனும் நாய்களுக்குப் பயிற்சி வழங்கும் நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஊழியர்கள் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு சிங்கப்பூரர் குடும்பத்துக்கும் ஜனவரி 3 ஆம் தேதியிலிருந்து $500 மதிப்புள்ள சமூக மேம்பாட்டு மன்ற (சிடிசி) பற்றுச்சீட்டுகள் வழங்கப்பட்டன.
சென்னை: தமிழகம் முழுவதும் திருவள்ளுவர் தினம் செவ்வாய்க்கிழமை கொண்டாடப்பட்டு வரும் நிலையில், “தலைசிறந்த தமிழ்ப் புலவரை நினைவுகூரும் வகையில் இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடுகிறோம். திருக்குறளில் உள்ள அவரது ஆழ்ந்த ஞானம் வாழ்க்கையின் பல அம்சங்களில் நமக்கு வழிகாட்டுகிறது,” என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சிங்கப்பூர் ஏர்லைன்சில் பயணம் செய்தோர் எண்ணிக்கை 15.8 விழுக்காடு ஏற்றம் கண்டது.
பிரதமர் லீ சியன் லூங், ஜனவரி 15ஆம் தேதி, புருணை சுல்தான் ஹசனல் போல்கியாவைச் சந்தித்தார்.