சிங்க‌ப்பூர்

ஜோர்டானின் பட்டத்து இளவரசர் இரண்டாம் அல் ஹுசைன் அப்துல்லா, பிரதமர் லீ சியன் லூங்கின் அழைப்பில் சிங்கப்பூருக்குத் தமது முதல் அதிகாரத்துவ பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார்.
தேசியப் பாதுகாப்பு நலன்களை முன்னிட்டு முக்கிய நிறுவனங்களில் செய்யப்படும் முதலீடுகளை சோதனையிட அனுமதிக்கும் மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
வருகிற கடல்நாக சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டதையொட்டி சிங்க, கடல்நாக நடனக் குழுக்களுக்கு தேவை அதிகரித்து வருகிறது. இதையறிந்து நடனக் குழுக்களும் தீவிரப் பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றன.
குற்றவியல் நடைமுறை (பல அம்ச திருத்த) மசோதா ஜனவரி 10ஆம் தேதியன்று நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது.
சட்டவிரோத கும்பல்களுக்கு உடந்தையாக இருந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஏழு பேர் மீது ஜனவரி 11ஆம் தேதியன்று குற்றம் சுமத்தப்பட இருக்கிறது.