சிங்க‌ப்பூர்

ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) புளோக்குகளிலும் அரசாங்கத்துக்குச் சொந்தமான இடங்களிலும் ‘இடிபி ரினியுவபள்ஸ் ஏபிஏசி’ சூரிய சக்தித் தகடுகளைப் பொருத்தும்.
சிங்கப்பூரில் 2019 முதல் 2023 வரை துணை சுகாதாரப் பராமரிப்பு ஊழியர்களின் எண்ணிக்கை 25 விழுக்காடு கூடியிருக்கிறது.
அதிகாரிகள் அறிவுறுத்தியும் குறிப்பிட்ட நேரத்திற்குள் குற்றவியல் நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் பொருளடக்கத்தை இணையத் தளங்கள் அகற்றத் தவறினால் அவை குற்றம் புரிந்திருப்பதாக எடுத்துக்கொள்ளப்படும்.
சமூக சேவை அமைப்பான ஏபிஎஸ்என், புதிய வளாகத்தைக் கட்டுவதற்கான நில அகழ்வுச் சடங்கை செவ்வாய்க்கிழமை (பிப்ரவரி 27) நடத்தியது.
ஆடவர் ஒருவர் 2020ஆம் ஆண்டு ஏப்ரல் 20ஆம் தேதியன்று தனது இரண்டு வயது மகன் அழுகையை நிறுத்தாததால், அவனை மீண்டும் மீண்டும் முகத்தில் அறைந்தார்.