சிங்க‌ப்பூர்

சீனப் புத்தாண்டுக் காலத்தில் மின்னிலக்க வழியாக புத்தாண்டு அன்பளிப்பு வழங்குவது (அங் பாவ்) பிரபலமடைந்து வருகிறது.
செம்பவாங் வட்டாரத்தின் கேன்பரா கிரசென்டில் உள்ள வீடமைப்பு வளர்ச்சிக் கழக (வீவக) அடுக்குமாடி வீட்டில் தீ மூண்டதில் ஒருவர் மாண்டார்.
சீனப் புத்தாண்டின் சிறப்பு ‘அங் பாவ்’ டோட்டோ ஜாக்பாட் தொகையான 12 மில்லியன் வெள்ளியை வெற்றி பெற்ற நான்கு பேர் பகிர்ந்து கொள்ளவிருக்கின்றனர்.
செங்காங்-பொங்கோல் இலகு ரயில் பாதையில் அமைந்துள்ள 28 நிலையங்களிலும் இவ்வாண்டுப் (2024) பிற்பாதிக்குள் ரயில்தட இடையூறுகளைக் கண்காணிக்கும் கட்டமைப்பு நிறுவப்படும்.
சிங்கப்பூர் விமானக் காட்சியின் முதல் நான்கு நாள்களில் கிட்டத்தட்ட 60,000 வர்த்தக வருகையாளர்கள் வந்திருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.