இந்தியா

புதுடெல்லி: கிரிக்கெட் விளையாடியபோது தன் சகோதரருக்கும் மற்ற வீரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராற்றை விலக்கிவிடச் சென்ற 21 வயது இளையர் அடித்துக் கொல்லப்பட்டார்.
கோதாவரி: ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நல்லஜார்லா அருகே லாரி மீது வேன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானது.
பெங்களூரு: முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும் ம.ஜ.த. எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா பல்வேறு பெண்களுடன் நெருக்கமாக இருக்கும் 3,000 ஆபாசக் காணொளிகள் சில நாள்களுக்கு முன்னர் வெளியானது.
கொச்சி: கேரளாவில் சில நாள்களுக்கு முன்பு ஹரிப்பாட்டை சேர்ந்த சூர்யா சுரேந்திரன் என்னும் இளம் பெண் அரளிப்பூவை எதேச்சையாக தின்ற காரணத்தால் உயிரிழந்தார்.
இந்தூர்: மத்தியப் பிரதேசத்தில் முதல் மூன்று கட்ட தேர்தல்களில் 21 தொகுதிகளில் வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ள நிலையில், உஜைன், இந்தூர் ஆகிய 8 தொகுதிகளுக்கு நான்காவது கட்டமாக மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.