இந்தியா

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 116 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நாடு முழுவதும் தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 4,170 ஆக அதிகரித்துள்ளது என்று இந்திய சுகாதார அமைச்சு இன்று தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: இந்தியாவின் மேற்கு அரபிக்கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது நடக்கும் தாக்குதலின் எதிரொலியாக இந்திய கடற்படை 3 போர்க் கப்பல்களை அரபிக்கடலில் நிறுத்தியுள்ளது.
புதுடெல்லி: எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியாவின் எதிர்க்கட்சிக் கூட்டணியின் பிரதமர் வேட்பாளராக காங்கிரஸ் கட்சியின் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே களமிறக்கப்பட வாய்ப்புள்ளதாகக் கருதப்படுகிறது.
கொச்சி: ஐயப்ப பக்தர்களுக்குத் தேவையான குடிநீர், உணவு வகைகளை வழங்க வேண்டும் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டுக்கு கேரள உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
புதுடெல்லி: பிரான்சில் கடந்த 4 நாள்களாக தடுத்து நிறுத்தப்பட்ட பயணிகள் விமானம் செவ்வாய்க்கிழமை (டிச.26) அதிகாலை 4 மணிக்கு மும்பை வந்தடைந்தது.