இந்தியா

மும்பை: மகாராஷ்டிர மாநிலத்தின் நாக்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த பஜார்ஹன் என்னும் சிற்றூரில் வெடி பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது.
லக்னோ: உத்தரப் பிரதேசத்தின் இடாவாஹ் மாவட்டத்தைச் சேர்ந்த இஹ்டில் என்னும் சிற்றூரில் தேசிய நெடுஞ்சாலை அருகே ஓர் உணவகம் அமைந்துள்ளது. அவ்வழியே பயணம் செல்வோர் வாகனங்களை அருகே நிறுத்திவிட்டு அங்கு வந்து சாப்பிட்டுச் செல்வர்.
புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறலுக்கு ஒருவகையில் பாதுகாப்பு குறைபாடு என்று கூறப்பட்டாலும் முக்கியமாக நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பு இன்மையும் பணவீக்கமுமே அதன் காரணங்களாக உள்ளன என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
சென்னை: ஆளுநர் மனம்மாறி தமிழகத்தின் நன்மைக்காகச் செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: மிச்சாங் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட தமிழக அரசு 1486 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 24 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.