இந்தியா

மும்பை: மும்பையைச் சேர்ந்த ஆடவர் ஒருவர் இவ்வாண்டில் இதுவரை மட்டும் 42 லட்சம் ரூபாய்க்கு இணையம் வழி உணவு ‘ஆர்டர்’ செய்துள்ளதாக இணைய உணவு விநியோக நிறுவனமான  ஸ்விகி தெரிவித்துள்ளது.
புதுடெல்லி: கடந்த 2014 முதல், 14 நாடுகளின் உயரிய விருதுகளை, பிரதமர் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
திருவனந்தபுரம்: தென்னிந்திய மாநிலங்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் மத்திய அரசு பாரபட்சத்துடன் நடந்து கொள்வதாக கேரள அரசு குற்றஞ்சாட்டி உள்ளது.
ஹைதராபாத்: தெலுங்கானாவில் முன்னாள் பெண் மாவோயிஸ்ட் ஒருவர் அமைச்சராகப் பொறுப்பேற்றுள்ளார்.
திருவனந்தபுரம்: சபரிமலையில் பக்தர்கள் காத்திருந்து தரிசனம் செய்வது வழக்கமான நிகழ்வு தான் என அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.