இந்தியா

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நடந்த அத்துமீறலுக்கு ஒருவகையில் பாதுகாப்பு குறைபாடு என்று கூறப்பட்டாலும் முக்கியமாக நாட்டில் நிலவும் வேலைவாய்ப்பு இன்மையும் பணவீக்கமுமே அதன் காரணங்களாக உள்ளன என்று காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.
சென்னை: ஆளுநர் மனம்மாறி தமிழகத்தின் நன்மைக்காகச் செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
சென்னை: மிச்சாங் புயல் காரணமாக வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணத் தொகை வழங்கிட தமிழக அரசு 1486 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது. இதன் மூலம் 24 லட்சத்து 25 ஆயிரம் குடும்பங்கள் பயன்பெறும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
புதுடெல்லி: ரவீஷ் குமார், அர்னாப் கோஸ்வாமி, சுதிர் செளத்ரி, அஞ்ஜனா ஓம் க‌ஷ்யப் போன்ற இந்தியாவின் பிரபல தொலைக்காட்சி படைப்பாளர்களின் செயற்கை நுண்ணறிவைக் கொண்டு உருவாக்கப்பட்ட ‘ டீப்ஃபேக்’ வடிவங்கள் ஒரு காணொளியில் இடம்பெற்றதாகக் கூறப்படுகிறது.
புதுடெல்லி: மால்டாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல் ஒன்று அரபிக் கடலில் கடத்தப்பட்டது. அந்தக் கப்பலிலிருந்து உதவி கேட்டு அழைப்பு விடுக்கப்பட்டது.