இந்தியா

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் விராத் கோஹ்லிக்குச் சொந்தமாக மும்பையில் ‘ஒன் 8’ என்ற உணவகம் உள்ளது. இங்கு தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து சாப்பிடச் சென்ற தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக வருத்தத்துடன் மதுரையைச் சேர்ந்த ராம் என்ற சமூக ஊடகப் பிரமுகர் ஒருவர் காணொளி பதிவிட்டுள்ளார்.
மும்பை: கடந்த செப்டம்பர் முதல் அக்டோபர் வரை இறங்குமுகமாக இருந்த இந்திய பங்குச் சந்தைகள் நவம்பர் தொடக்கம் முதல் மீண்டு ஏறுமுகம் கண்டு டிசம்பரிலும் ஏறுமுகமாக உள்ளது.
சென்னை: சென்னையில் தொடர்ச்சியாகப் பெய்துவரும் கனமழையால் பள்ளிக்கரணையில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் மழைநீர் புகுந்தது. அங்கு கார்ப்பேட்டைகளில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டு ஓர் இடத்தில் குவிக்கப்பட்டுள்ளன.
புதுடெல்லி: இந்திய தேசிய காங்கிரஸ் தெலுங்கானா மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்றது. அங்கு நடந்துவந்த கே.சந்திரசேகர் ராவின் பிஆர்எஸ் கட்சி ஆட்சியை அகற்றியுள்ளது. அதற்கு தேர்தல் நிபுணர் சுனில் கனுகோலு வகுத்த தேர்தல் வியூகங்களே காரணம் என்று கூறப்படுகிறது.
திருவனந்தபுரம்: கேரள நிதி அமைச்சர் பாலகோபாலுக்கு எதிராக அவரது மனைவி ஆஷா போராட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.